Nov,4 கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடும் மாவட்டங்கள்

 கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(04.11.2022) விடுமுறை 

தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை 

தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் சென்னை மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை 





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.