கனமழை காரணமாக இன்று (3.11.22) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்

 கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் மோகன்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.