மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று 29/11/2022 பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.