கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.

 


கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.


⛱️ தென்காசி

⛱️ தூத்துக்குடி

⛱️ கன்னியாகுமரி

⛱️ திருநெல்வேலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நாளை (டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவு.


தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 39.4 செ.மீ மழையும் சாத்தான்குளத்தில் 30.6 செ.மீ மழையும் பதிவு.


காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவின் அளவை வெளியிட்டுள்ளது வானிலை மையம்.

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.


கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு-அண்ணா பல்கலைக்கழகம்.


தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பு.

விருதுநகர் மாவட்ட பள்ளிகள் மட்டும் விடுமுறை 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.