கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(14.11.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம் இதோ

 


கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவ.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

கன மழை காரணமாக நாளை (14/11/23 ) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது -  கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.