இன்று 14.11.22 கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள் விபரம் இதோ 👇

 தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா . ஆனி மேரி ஸ்வர்ணா இ ஆ ப  அவர்கள் அறிவிப்பு.

1) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை


2) கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை


3) விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

4) புதுவை , காரைக்கால் விடுமுறை

5) அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை 

6) தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

7) நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

8) திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை 
9) மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை- ஆட்சியர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.