பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை உத்தரவு. விபரம் இதோ

 பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை உத்தரவு


பேருந்தின் படியில் நின்று மாணவர்கள் பயணம் செய்தால் பேருந்தை நிறுத்தி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்


பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு - போக்குவரத்துத்துறை 

ஆணை இதோ 👇





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.