விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பழனி.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பழனி.