ஒன்று முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு வருகிற 27 9 2024 அன்று நிறைவடைந்த நிலையில் முன்பு அறிவித்தபடி பள்ளிகள் 3 10 2020 நாளில் திறக்கப்பட உள்ள நிலையில் .
தற்போது நீட்டிப்பு செய்து ஆறாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிகள் மீண்டும் அக்டோபர் ஏழாம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு