அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்
ஏற்கனவே, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு