மக்களே உஷார். நாளை அனைத்து மொபைல் போனிலும் கேட்கும் அபாய எச்சரிக்கை ஒலி
☎️🔔🔔நாளை 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை*
*(நாளை சோதனை மெசேஜ் அனுப்பும்போது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.)*
*🔔பேரிடர் காலங்களில் மக்களுக்கு அனுப்பப்படும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ நாடு முழுவதும் விரைவில் அமலாக உள்ளது.*
*🔔இதற்கான சோதனை நாளை நடத்தப்படவுள்ளது.*
*🔔பேரிடர் காலங்களில் அவசர கால தகவல்களை ஒரே நேரத்தில் அனைத்து செல்போன்களுக்கும் இதன் மூலம் அனுப்ப முடியும்.*
*🛎️நாளை சோதனை மெசேஜ் அனுப்பும்போது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.*