ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும், அறநெறிகளையும், ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோர்களாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
தாய் தந்தைக்கு அடுத்து 3வது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியர்கள்; அவர்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.