1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு- பள்ளி கல்வி துறை

 


*1-12ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை அறிவிப்பு*


*பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.*


*செப். 28ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளித்து, அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.*


*எனவே, செப்.27ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.