ஊதிய நிர்ணயம் தவறுதாலகவே செய்யப்பட்டிருந்தால் கூட.. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ... மறு நிர்ணயம் செய்யவோ கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்... பெற்றுள்ள நீதிமன்ற தீர்ப்பு நகல்.
இத்தீர்ப்பு அனைவருக்கும் உதவும்.👇
தீர்ப்பின் நகல் பெற இங்கே கிளிக் செய்யவும்