JUST IN:
தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
அரியலூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.
கடலூர் - அருண் தம்புராஜ்.
அரியலூர் - அன்னீ மேரி ஸ்வர்னா.
தஞ்சை - தீபக் ஜேகப்.
புதுக்கோட்டை - மெர்சி ரம்யா.
நாமக்கல் - உமா.
காஞ்சிபுரம் - கலைச்செல்வி மோகன்.
செங்கல்பட்டு - கமல் கிஷோர்.
மதுரை - சங்கீதா.
சிவகங்கை - ஆஷா அஜித்.
ராமநாதபுரம் - விஷ்னு சந்திரன்.
தூத்துக்குடி - ராகுல்நாத்.
திருப்பூர் - கிருஸ்துராஜ்.
ஈரோடு - ராஜ கோபால் சுங்கரா.
திண்டுக்கல் - பூங்கொடி.
நாகை - ஜானி டாம் வர்கீஸ்.
கிருஷ்ணகிரி - சராயு
ஆகியோர் புதிய ஆட்சியர்களாக நியமனம்.