தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம். அரியலூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.

 JUST IN:


தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.


அரியலூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.

கடலூர் - அருண் தம்புராஜ்.


அரியலூர் - அன்னீ மேரி ஸ்வர்னா.


தஞ்சை - தீபக் ஜேகப்.


புதுக்கோட்டை - மெர்சி ரம்யா.


நாமக்கல் - உமா.


காஞ்சிபுரம் - கலைச்செல்வி மோகன்.


செங்கல்பட்டு - கமல் கிஷோர்.


மதுரை -  சங்கீதா.


சிவகங்கை - ஆஷா அஜித்.


ராமநாதபுரம் - விஷ்னு சந்திரன்.


தூத்துக்குடி - ராகுல்நாத்.


திருப்பூர் - கிருஸ்துராஜ்.


ஈரோடு - ராஜ கோபால் சுங்கரா.


திண்டுக்கல் - பூங்கொடி.


நாகை - ஜானி டாம் வர்கீஸ்.


கிருஷ்ணகிரி - சராயு 


ஆகியோர் புதிய ஆட்சியர்களாக நியமனம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.