மார்ச்-8 "உலக மகளிர் தின" வாழ்த்துக்கள்*_
*என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்*
*'தற்காத்துத் தற்கொண்டான்* *பேணித் தகைசான்ற*
*சொற்காத்துச் சோர்விலாள் பெண்'*
- குறள் பெண்ணின் பெருமை கூறும் பனுவல்
*பெண்களும் சமுதாய நலனுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே சிறப்பானதாகும். இலக்கியமாகத் திகழ்வதே பெண்களுக்கு பெருமை தரும்.*
*விழித்திடு பெண்ணே!*
*சிறகை விரித்தது பெண்ணே!! அன்புடன் *இரா.அசோக்குமார் ஆசிரியர். ஜெயங்கொண்டம்*