BREAKING: சீனாவை உலுக்கிய புதிய வகை கொரோனா. சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

 BREAKING: சீனாவை உலுக்கிய புதிய வகை கொரோனா.


சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல்.


உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.


சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்


கொரோனா உறுதியானாலோ அல்லது அறிகுறி தென்பட்டாலோ தனிமைப்படுத்தப்படுவர் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.