Big Breaking.கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே காலமானார்.

 

BREAKING : மூன்று உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்த பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார்.
பெலே என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பெலே.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.