08.12.2022 புயல் மற்றும் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்

 கனமழை எச்சரிக்கை எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் நாளை (08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (08.12.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.