NSP SCHOLARSHIP 1முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு ரத்து . தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அறிவித்துள்ளது

 

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23)  பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP)  ரத்து செய்யப்படுகிறது...


நடப்பு கல்வி ஆண்டு முதல், மேற்கண்ட உதவித்தொகை,  ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

By...

*பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அமைச்சகம், டெல்லி...*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.