2.11.22கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விபரம் 👇

 தொடர் கன மழை காரணமாக விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்:


பள்ளி, கல்லூரிகள்: சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்.


பள்ளிகளுக்கு மட்டும் : வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.