ஆசான் யார் ?
=============
தாயென அன்பு செய்து
தந்தை போல் பரிந்து சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறித்
தூய நன்னடத்தைக் கற்க
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமு ளோனே
"ஆசான்"என்றழைக்கத்
தக்கோன்.
---நாமக்கல் கவிஞர்
ஆசான் யார் ?
=============
தாயென அன்பு செய்து
தந்தை போல் பரிந்து சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறித்
தூய நன்னடத்தைக் கற்க
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமு ளோனே
"ஆசான்"என்றழைக்கத்
தக்கோன்.
---நாமக்கல் கவிஞர்