ஆசிரியர் யார்?

 ஆசான் யார் ?

=============


தாயென அன்பு செய்து

தந்தை போல் பரிந்து சொந்தச்

சேயென அணைத்துப் பேசி

செவ்விய அறிவு கூறித்

தூய நன்னடத்தைக் கற்க

துணையென நடந்து காட்டும்

ஆயநற் குணமு ளோனே 

"ஆசான்"என்றழைக்கத்

தக்கோன்.

---நாமக்கல் கவிஞர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.